மருத்துவமனையில் பெரியார் உருவப்படம்; கி.வீரமணி திறந்து வைத்தார்

தென்காசி மருத்துவமனையில் பெரியார் உருவப்படத்தை கி.வீரமணி திறந்து வைத்தார்.
தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனையில் பெரியார் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.
சாந்தி மருத்துவமனை நிறுவனர் டேவிட் செல்லதுரை முன்னிலை வகித்தார். டாக்டர் கவுதமி தமிழரசன் கி.வீரமணிக்கு நினைவு பரிசு வழங்கினார். மருத்துவமனையின் துணை தலைவர் டாக்டர் அன்பரசன், தலைமை மருத்துவர் தமிழரசன் மற்றும் செவிலியர்கள், திராவிட கழகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





