நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல் மாவட்டம் உப்புபாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குமாரபாளையம்
மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் உப்புபாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில் நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக் காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரெயில்வே கேட்.
குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன்காட்டுவலசு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பள்ளிபாளையம்
இதேபோல பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், கடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், வெப்படை, பாதரை, இந்திராநகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புது மண்டபத்தூர், தெற்குப்பாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக் கவுண்டம்பாளையம் மற்றும் இளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்திப்படுகிறது.
இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.






