நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

பல்லக்காபாளையத்தில் நாளை பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மஞ்சுப்பாளையம், காவேரி ஹைடெக் பார்க், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது,

இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.


Next Story