குன்னம்-லெப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


குன்னம்-லெப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

குன்னம்-லெப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை)மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.


Next Story