கல்லல் பகுதியில் நாளை மின்தடை


கல்லல் பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 29 Sept 2023 12:45 AM IST (Updated: 29 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கல்லல், அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, .வெற்றியூர், மாலை கண்டான், சாத்தரசன்பட்டி, கவுரிபட்டி பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூர், செம்பனூர், செவரக்கோட்டை, பெரிய சேவப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story