கம்பம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


கம்பம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

கம்பம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

தேனி

கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.


Next Story