நல்லவன்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


நல்லவன்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

நல்லவன்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

நல்லவன்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.


Next Story