சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை


சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை
x

சூலக்கரை பகுதியில் நாளை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கூரைக்குண்டு, கே.செவல்பட்டி, தாதம்பட்டி, மாத்திநாயக்கன்பட்டி, குன்னூர் சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜீனியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story