வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெரும், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, கீழாத்தூர், சூரன்விடுதி, அரையப்பட்டி, பசுவயல், பள்ளத்திவிடுதி, ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று வடகாடு மின் வாரிய அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





