வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி பகுதிகளில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம்

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில், ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ரவிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story