நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Sept 2023 5:00 AM IST (Updated: 28 Sept 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

கன்னிவாடி துணை மின்நிலையத்தில், கன்னிவாடி பீடரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி, ரெட்டியார்பட்டி, அச்சம்பட்டி, தெத்துப்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, தோணிமலை, பண்ணப்பட்டி கோம்பை, சர்க்கரைகவுண்டன் சாலை, கருப்பன் சேவைக்காரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story