இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

ராஜபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், பாரதிநகர், ஆர்.ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

ராம்கோ நகர்

அதேேபால மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமிபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்க பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.

1 More update

Next Story