தர்மபுரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


தர்மபுரி பகுதியில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x

தர்மபுரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரெயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story