இன்று மின் நிறுத்தம்

வேளாங்கண்ணி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வெளிப்பாளையம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேட்டைகாரனிருப்பு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேளாங்கண்ணி, கிராமத்துமேடு, தெற்குபொய்கை நல்லூர், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





