இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

கீரனூர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல்

பழனி அருகே மேல்கரைப்பட்டி துணை மின்நிலையம் கீரனூர் பீடரில், இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கீரனூர், மேல்கரைப்பட்டி, கொழுமம்கொண்டான், சரவணம்பட்டி, ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, பணம்பட்டி, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பேச்சிநாயக்கனூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story