இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

திருச்செங்கோடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட முசிறி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அக்கலாம்பட்டி, குப்ப கவுண்டன்புதூர், குன்னங்கள் புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடிப்பதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசாபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கி பாளையம், புத்தூர், வேப்பமரத்துபுதூர், மணிக்கட்டிபுத்தூர், கணக்கம்பாளையம், சிங்கலிப்பட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நறுவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னத்தளிகை, தட்டராபாளையம், சுப்பநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story