ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x

ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டிமடம் துணை மின் நிலையத்தை சார்ந்த ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, சூரக்குழி, கீழநெடுவாய், புக்குழி, சாத்தனப்பட்டு, பெரிய தத்தூர், டி.வி.சாவடி, மேலநெடுவாய், அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குப்பம், குடிகாடு, குளத்தூர், இடையக்குறிச்சி, தேவனூர், வல்லம், கல்வெட்டு, அகினேஸ்புரம், ராங்கியம், பெரிய கருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன்.

பாப்பாக்குடி துணை மின் நிலையத்தை சார்ந்த மேலணிக்குழி, பாப்பாக்குடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகர் கோவில், வேம்புகுடி, முத்துசேர்வமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியார்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூர், வெண்ணங்குழி, வாழக்குட்டை, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக்கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, ஏ.என்.பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.


Next Story