மருவத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


மருவத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

மருவத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்மபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது, என்று பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


Next Story