நாளை மின்நிறுத்தம்

பட்டுக்கோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
பட்டுக்கோட்டை,:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்டுக்கோட்டை துைண மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழப்பாளையம் எம்.என்.தோட்டம், மேலத்தெரு, லட்சத்தோப்பு, புதியவீட்டு வசதி வாரியம், அதம்பை, குடிநீர், ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





