நாளை மின்நிறுத்தம்
நீடாமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருவாரூர்
நீடாமங்கலம்:
மின்வாரிய இயக்குதலும், பராமரித்தலும் நீடாமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெரும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story