நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

ராணிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அதன்காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story