கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர், கருங்காலி குப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, சிறுநாத்தூர், குண்ணங்குப்பம், கல்பூண்டி, கார்ணாம்பூண்டி, சோமாசிபாடி, கடம்பை, நல்லான்பிள்ளை பெற்றாள், காட்டுசித்தா மூர், ஆராஞ்சி, கழிக்குளம், சிங்கவரம், கெங்கனந்தல், எலந்தம்புறவடை, மேட்டுப்பாளையம், நெடுங்காம்பூண்டி, மாணாவரம், ராயம்பேட்டை, ராஜாதோப்பு, மேக்களூர், நாரியமங்கலம் உள்பட 32 ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது என திருவண்ணாமலை கிழக்கு செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


Next Story