அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.
கடவூர் அருகே உள்ள கணியலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார். துணை முதல்வர் யோகநாதன், முதலாம் ஆண்டு துணை தலைவர் அமுதா முன்னிலை வகிதனார். முகாமில் மனவளக்கலை ஆசிரியர் சுப்பையன், துணை ஆசிரியர்கள் சதாசிவம், அருள்நிதி ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி வழங்கினர். இதில் பாலிடெக்னிக் கல்லூாி மாணவ-மாணவிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





