காளகஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


காளகஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

கீழையூர் அருகே காளகஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்ஙண்ணி:

கீழையூர் ஒன்றியம் புதுப்பள்ளியில் காளகஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், திரவியபொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story