தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் செல்வின் நகரை சேர்ந்தவர் சந்தனபிச்சை. இவரின் மகன் ஆன்ட்ரூஸ் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றன. சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆன்ட்ரூஸ், மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





