போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணைபோலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டரின் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள் என மொத்தம் 34 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

1 More update

Next Story