அரளிக்கோட்டையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

அரளிக்கோட்டையில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டை கிராமத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





