தேசிய மாணவிகள் படை வினாடி-வினா போட்டி

தேசிய மாணவிகள் படை வினாடி-வினா போட்டி நடந்தது.
தேசிய மாணவிகள் படைக்கான ஜி-20 வினாடி -வினா போட்டி தேர்வு 3-வது தமிழ்நாடு மாணவிகள் படை அணி சார்பில் பாளையங்கோட்டை சாராள்தக்கர் கல்லூரியில் நடைபெற்றது. தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் டி.எஸ்.சாமந்த், நிர்வாக அதிகாரி மேஜர் மஞ்சு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள் கலந்து கொண்டனர்.
பொறுப்பாளர் லெப்டினன்ட் ஏஞ்சல் சரல்ரோஸ், பொறுப்பாளர்கள் கவிதா, பகவதி அம்மாள் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





