- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்



நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
திண்டுக்கல் மாநகராட்சி தெருநாய் கருத்தடை மையத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை உரிமையாளர்கள் அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதேபோல் தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முகமது அப்துல்காதர், கால்நடை டாக்டர்கள் செந்தில்குமார், கிப்சன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire