ராதாகல்யாண மகோத்சவம்


ராதாகல்யாண மகோத்சவம்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

ராதாகல்யாண மகோத்சவம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ராதாகல்யாண மகோத்சவம் 4 நாட்கள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கணபதி யாகம், சகஸ்ரநாம அர்ச்சனை, பாகவதர் குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் ஆஞ்சநேய உற்சவம், உஞ்சவிருத்தி மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உற்சவத்தின் 4 நாட்களும் ராதா, ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story