ராதாகல்யாண மகோத்சவம்

ராதாகல்யாண மகோத்சவம் நடந்தது.
நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ராதாகல்யாண மகோத்சவம் 4 நாட்கள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கணபதி யாகம், சகஸ்ரநாம அர்ச்சனை, பாகவதர் குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் ஆஞ்சநேய உற்சவம், உஞ்சவிருத்தி மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உற்சவத்தின் 4 நாட்களும் ராதா, ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





