ராசிபுரத்தில் அதிகபட்சமாக 58 மி.மீட்டர் மழைபதிவு

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 58 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அன்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ராசிபுரத்தில் அதிகபட்சமாக 58 மி.மீட்டர் மழை பதிவானது. இதனிடையே நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம்-58, பரமத்திவேலூர்-36, மோகனூர்-11, சேந்தமங்கலம்-11, புதுச்சத்திரம்-11, நாமக்கல்-10, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-9.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





