அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவு



திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவானது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செங்கோடு பகுதியில் 135 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
திருச்செங்கோடு-135, குமாரபாளையம்-96, மோகனூர்-60, கலெக்டர் அலுவலகம்-40, எருமப்பட்டி-35, மங்களபுரம்-34, கொல்லிமலை-23, நாமக்கல்-20, புதுசத்திரம்-20, ராசிபுரம்-17, பரமத்திவேலூர்-8, சேந்தமங்கலம்-7.
மாவட்டத்தின் மொத்தமழை அளவு 495 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire