அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவு

திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவானது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செங்கோடு பகுதியில் 135 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
திருச்செங்கோடு-135, குமாரபாளையம்-96, மோகனூர்-60, கலெக்டர் அலுவலகம்-40, எருமப்பட்டி-35, மங்களபுரம்-34, கொல்லிமலை-23, நாமக்கல்-20, புதுசத்திரம்-20, ராசிபுரம்-17, பரமத்திவேலூர்-8, சேந்தமங்கலம்-7.
மாவட்டத்தின் மொத்தமழை அளவு 495 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





