அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவு


அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவு
x

திருச்செங்கோட்டில் அதிகபட்சமாக 135 மி.மீட்டர் மழைபதிவானது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செங்கோடு பகுதியில் 135 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

திருச்செங்கோடு-135, குமாரபாளையம்-96, மோகனூர்-60, கலெக்டர் அலுவலகம்-40, எருமப்பட்டி-35, மங்களபுரம்-34, கொல்லிமலை-23, நாமக்கல்-20, புதுசத்திரம்-20, ராசிபுரம்-17, பரமத்திவேலூர்-8, சேந்தமங்கலம்-7.

மாவட்டத்தின் மொத்தமழை அளவு 495 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story