வயலில் தேங்கிய மழைநீர்

x
தினத்தந்தி 14 Dec 2022 11:52 PM IST
திருமானூரில் உள்ள ஒரு வயலில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
அரியலூர்
திருமானூரில் ஒரேநாளில் 155 மி.மீ. மழை பெய்ததால் அங்குள்ள வயல்களில் மழைநீர் புகுந்தது. இதனால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஒரு வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





