புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் சரவணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி, பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எழுத்தறிவு இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





