ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது

ராமேசுவரத்தில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியது.
ராமேசுவரத்தில் கடலில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப அவ்வப்போது கடல் உள்வாங்குவது வழக்கம்.. அக்னி தீர்த்த கடலும் உள்வாங்கும். இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதி நேற்று பல அடி தூரத்துக்கு உள்வாங்கியால் கடலானது மணல் பரப்பாக மாறியது. அதனால் தரைதட்டி நின்ற படகுகளையும், அதன்பின்னணியில் ராேமசுவரம் கோவில் கோபுரங்களையும் படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





