- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்



விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நிறைவடைந்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆண்டாளுக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீ பெருந்தேவி தயாருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருந்தேவி தாயாருக்கு ஆண்டாள் கோஷ்டியுடன் சாற்று முறை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு திருப்பாவை பாடல்கள் பாடினார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire