கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
தேவகோட்டை
தேவகோட்டை தாலுகா சருகனி அருகே உள்ள திருவேகம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட களத்தூர் சின்னக்கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து தாசில்தார் செல்வராணி தலைமையில் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் 8 விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த 12 ஏக்கர் பரப்பளவு கண்மாய் நிலங்களை மீட்டனர். அப்போது வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





