புதர்களை அகற்ற வேண்டும்

புதர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்புறமும் அம்மூர், சோளிங்கர், வாலாஜா கூட்ரோடு சந்திப்பிலும் அதிகளவில் முட்புதரும், செடி, கொடிகளும் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் வருபவர்களை ஒரு சிலர் மடக்கி வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். உடனடியாக வாலாஜா நகராட்சி அந்தப் பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற வேண்டும் எந சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





