சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்

சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நடைபெற்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்து கிரீடம், வைரத்தோடு, வைரஅபயஹஸ்தம், பவள மாலை, காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





