- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
250 உடைந்த நாற்காலிகள், மேஜைகள் சீரமைப்பு



காட்பாடி அரசு பள்ளியில் 250 உடைந்த நாற்காலிகள், மேஜைகளை தச்சு தொழிலாளர்கள் இலவசமாக சீரமைத்தனர்.
காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சில நாற்காலிகள், மேஜைகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. விரைவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்க இருப்பதால் இவற்றை சீரமைக்க வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் சங்கம் மற்றும் காட்பாடி கிளை ஆகியவை இணைந்து செய்ய முன்வந்தனர்.
அதன்படி அவர்கள் சீரமைப்பதற்கான பொருட்களை ரூ.20 ஆயிரத்தில் வாங்கினர். அதனை தொடர்ந்து 35 தொழிலாளர்கள் இணைந்து 250 நாற்காலிகள், மேஜைகளை ஒரு நாள் முழுவதும் வேலை செய்து இலவசமாக சீரமைத்துக் கொடுத்தனர். அவர்களின் சேவையை ஆசிரியர்கள் பாராட்டினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire