- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிணற்றுக்குள் விழுந்த 2 பாம்புகள் மீட்பு



2 பாம்புகள்
சித்தோடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் 2 பாம்புகள் விழுந்து விட்டது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி பாம்புபிடி வீரர் ஹரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் கிடந்த 2 பாம்புகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
கிணற்றுக்குள் கிடந்தது 9 அடி நீளமுள்ள மஞ்சாரை மற்றும் 5 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஆகும். இதைத்தொடர்ந்து அந்த 2 பாம்புகளும் ஈரோடு ரோஜா நகரில் உள்ள வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire