கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பசுமாட்டை கயிறு மூலம் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





