- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பள்ளத்தில் தவறி விழுந்த மான் மீட்பு



மங்கலம்பேட்டை அருகே பள்ளத்தில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே எடக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒருவரின் விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய மான் ஒன்று அந்த பள்ளத்தில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலின்பேரில் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலான வீரர்கள் ஸ்ரீரங்கம், முஹம்மது புன்யாமீன், கார்த்திக் ராஜா, சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளத்தில் விழுந்த மானை மீட்டு, விருத்தாசலம் சரக வனக்காப்பாளர் ஜெயவர்த்தனனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த மான் பாதுகாப்பாக காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விடப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire