கிணத்துக்கடவு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் மீட்பு

கிணத்துக்கடவு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் மீட்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியில் தண்ணீர் இல்லாத 80 அடி கிணற்றில் ஒரு ஆண் மயில் தவறிவிழுந்தது. இதுபற்றி அறிந்ததும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சங்கரன் ஆகியோர் தீயணைப்பு வீரர்களுடன் கோதவாடி கிராமத்துக்கு சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பத்திரமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மயில் வன பகுதியில் விடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





