- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காணாமல்போன வாலிபர் மீட்பு



காணாமல்போன வாலிபர் மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவரை அவரது பெற்றோர்கள் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஞானசுந்தர் ஈரோடு அருகே சுற்றித்திரிகிறார் என வாட்ஸ்-அப் வீடியோ வாயிலாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதிக்கு தகவல் வந்தது. ஞானசுந்தரின் இருப்பிடத்தை அறிந்து, அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜெயங்கொண்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேலும் சிகிச்சைக்காக இன்ஸ்பெக்டர் உதவியுடன் விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire