முசிறி ஜமாபந்தியில் 35 மனுக்களுக்கு தீர்வு

முசிறி ஜமாபந்தியில் 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முசிறி பிர்காவிற்கான ஜமாபந்தி நடந்தது. முகாமிற்கு தனி துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பாத்திமாசகாயராஜ், சத்தியநாராயணன், துணை தாசில்தார்கள் தங்கவேல், தனபாக்கியம், சுந்தரி, கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து 82 மனுக்கள் பெறப்பட்டதில் 35 மனுக்களுக்கு உடனடி தீர்வும், 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன., 45 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நேற்று புலிவலம் பிர்க்காவிற்கு ஜமாபந்தி நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





