ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

கடையநல்லூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது
தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கடையநல்லூர் வட்ட மாதாந்திர கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். செயலாளர் தங்கவேல் கூட்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் அப்துல் ஹக் வரவு- செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கூட்டத்தில், மத்திய அரசு வழங்கியது போல் மாநில அரசும் 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





