- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தர்மபுரி அருகே சாலையோரத்தில் 50 மூட்டை ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு



தர்மபுரி அருகே சாலையோரத்தில் 50 மூட்டை ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு
தர்மபுரி- மொரப்பூர் சாலையில் குரும்பட்டி பகுதியில் சாலையோரத்தில் நேற்று 50 மூட்டை அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருப்பது ரேஷன் அரிசி என தெரியவந்தது. அந்த அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரிசி மூட்டைகளை அங்கு போட்டவர்கள் யார்? கடத்தி செல்வதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire