பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்


பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்
x
தினத்தந்தி 29 Dec 2022 6:45 PM GMT (Updated: 29 Dec 2022 6:46 PM GMT)

பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் பனிப்பொழிவால் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் முற்றிலும் தரையில் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.


Next Story