மேய்ச்சல் நிலமாக மாறிய ஆறு


மேய்ச்சல் நிலமாக மாறிய ஆறு
x
தினத்தந்தி 30 Jun 2023 7:00 PM GMT (Updated: 30 Jun 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் ஓடும் வறட்டாற்றில் தற்போது தண்ணீர் இன்றி செடி, கொடிகள் மற்றும் புற்கள் நிறைந்து காணப்படுவதால் அங்கு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை படத்தில் காணலாம்.


Next Story